Pages

Powered by Blogger.

இன்னமும்

    இன்னமும்




_____________
ஒவ்வொரு நாளும் உன் ஈட்டி முனைகளை
கூர் மாற்றிக்கொண்டு
என்னை
குத்திக் கிழித்துக்கொண்டிருக்கிறாய் 
சில நாள் மேம்போக்காய்
சில நாள் அடி ஆழம் வரை
இருந்தும்
ஏனென்று தெரியவில்லை
என் ஆன்மாவை அழ வைக்கும்
குருதி ஊற்றை துடைத்தபடி
இன்னமும் உன்னை
காதலித்து கொண்டுதானிருக்கிறேன்

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll